ஸ்ரீ சேவுகமூர்த்தி கோசாலா அறக்கட்டளை முறையாக அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும் (பதிவு எண் BK-4-9//2020). அருள்மிகு ஸ்ரீ சேவுகமூர்த்தி கோவில் தெப்பகுளத்திற்கு அருகில் கோசாலா அமைக்கப்பட்டுள்ளது
சிறு துளி பெரு வெள்ளம். உங்கள் வீட்டில் பிறந்தநாள், திருமண நாள், பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் கொண்டாடும் விதமாக ரூபாய் 100, 200, 500 மற்றும் 1000 வரை உதவி செய்து, மாடுகளுக்கு தேவையான தீவன புல் மற்றும் பராமரிப்புக்கு உதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்